சாதகமான சமிக்ஞை இல்லையேல் பேச்சுக்களை தொடா்வதில் அா்த்தமில்லை !
– ரணிலிடம் திட்டவட்டமாக தெரிவித்த கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும்10 ஆம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான … Continue reading சாதகமான சமிக்ஞை இல்லையேல் பேச்சுக்களை தொடா்வதில் அா்த்தமில்லை !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed